Thursday, May 10, 2007

இன்றைய பொழுது இப்போதே!

காலம் உயிர் போன்றது --
போனால் வராது!

5ந்தில் வளையாததால்
50பதில் வளைந்தனர் --
முதியோர் கல்வி.

பருவம் தவறிய மழையால்
பாழாய்ப் போனது பயிர் ---
பருவத்தே பயிர் செய்!

நேற்று என்பது வரலாறு
நாளை என்பது
நம்பிக்கை!!

இன்று என்பதே வாழ்கை!

இன்று என்பது இப்போதே! நாளையல்ல !!!!!!!!!

1 comments:

said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in