காலையிலும் மாலையிலும்
கனவிலும் நீதானடி.....
உறவிலும் உறக்கத்திலும்
உயிரே நீதானடி......
காதல் வேண்டுமா? கவிதை வேண்டுமா?
நிச்சியம் சொல்வேன், சத்தியம் செய்வேன்!
" கவிதை தான் வேண்டும் எனக்கு " ----- என்
கவிதை நீதானடி.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment