Thursday, April 5, 2007

கவிதை வேண்டும்

காலையிலும் மாலையிலும்
கனவிலும் நீதானடி.....
உறவிலும் உறக்கத்திலும்
உயிரே நீதானடி......
காதல் வேண்டுமா? கவிதை வேண்டுமா?
நிச்சியம் சொல்வேன், சத்தியம் செய்வேன்!
" கவிதை தான் வேண்டும் எனக்கு " ----- என்
கவிதை நீதானடி.

0 comments: