என்னடி இது நியாயம்?
என் இதயத்தை
திருடியவள் நீ --
தனிமைச் சிறையில்
தண்டணை பெறுவது நானா?
எனக்குத் தெரியும் -- நீ
விறும்புவது என்னையல்ல....
என் கவிதைகளைத் தான் என்று......
ஆனால் உனக்கு தெரியுமா
உன்னை விரும்புவது
என் கவிதைகள் அல்ல....
நான் தான் என்று.........
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment