Tuesday, April 10, 2007

என் பெண்.....

இரவு பத்து மணி
ஆனாலும் உன் சிந்தனை.....

உன் பிரிவினில்
வாடுவதால் தினம் சோதணை......

உன் பார்வைதனை
என் மீது துரத்திவிடு

போகட்டும் என்று
என்னோடு வாழ்ந்துவிடு.......

0 comments: